ஜெயமோகனும் அவர் தவப்புதல்வனும் தத்துவங்களை சொல்லிக்கொடுக்க உலகத்தை சுற்றி வருகிறார்கள் அவர்களுடைய வாசகர்கள் செலவில். அவர்களுடைய கல்வி தகுதி என்ன . புளிச்ச மாவுக்காக சண்டை போடும் மற்றும் ஏழை எழுத்தாளர்களை இறப்பிற்கு பின் வசை பாடும் ஒரு நபருக்கு தத்துவங்களை புரிந்து கொள்ளும் திறன் இருக்கிறதா . இந்த தத்துவங்களை இம்மாதிரி அரைவேக்காடுகளிடம் கற்றுக்கொள்வதால் யாருக்கு என்ன பயன் . எப்படி வாசகர்கள் இதை நம்பி ஆயிரக்கணக்காக டாலர்களை செலவு செய்கிறார்கள்
என்னுடைய எரிச்சல் ஜெயமோகனின் சம்பாதிக்கும் திறனை பற்றி அல்ல . ஜெயமோகனின் வியாபார நுணுக்கம் புரியாத எரிச்சல் அவ்வளவே