பிற மனிதர்களை மதிக்காத தலைக்கனம் பிடித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு தான் ஒரு பெரிய அப்பாடக்கர் என்று நினைப்பு
ஒரு ஏழ்மையான எழுத்தாளர் செத்தால் அவரை வசை பாடுவது
தான் ஒரு பெரிய பணக்காரன் மாதிரி பில்டு அப்பு கொடுத்துவிட்டு வாசகர் செலவில் பிச்சை எடுத்து உலகம் முழுவதும் சுற்றி பார்ப்பது
இவர் எழுதும் குப்பை பிளாகை படிக்கச் வாசகர்கள் பணம் தர வேண்டுமாம்
வரலாற்று அறிவே இல்லாத இவர் தத்துவ முகாமும் இலக்கிய கூட்டமும் நடத்துவது வேடிக்கையானது
இவர் கூட விவாதம் செய்ய தகுதி வேண்டுமாம் . தனக்கு தானே முகஸ்துதி கடிதங்கள் எழுதி கொள்வார் பிரஹஸ்பதி
சில வாசகர்களுக்கும் ரசிகர்களுக்கும் பொறாமையாம் உதாரணத்துக்கு அஜீத் மற்றும் எம்ஜியாரை அவர்கள் ரசிகர்கள் ப்ளாடால் கீறி விடுவார்களாம்
இவர் ப்லோக் மற்றும் யூடூபில் கமெண்ட் தடுக்கப்பட்டிருக்கும் . பிறரின் விமரிசனங்களை தாங்க மாட்டாத இந்த நபருக்கு அடுத்தவர்களை விமரிசிக்க என்ன உரிமை இருக்கு
No comments:
Post a Comment