நீதிபதிகள் பாரபட்சம் இல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டும்
ஹிந்து முன்னணியில் உறுப்பினரான திறமையற்ற ஜாதி வெறி பிடித்த ஸ்வாமிநாதனால் எப்படி சரியான தீர்ப்பு வழங்க முடியும்
ஜி ஆர் சுவாமிநாதனின் பொன்மொழிகள்
- திருப்பரங்குன்றத்தில் கல் தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும்
- வேதங்களை பாராயணம் செய்யும் பிராம்மணன் கொலை செய்தாலும் தவறு இல்லை
- பிராமணர் மட்டுமே பூஜாரிகளாக இருக்க வேண்டும்
- பிராமணர் அல்லாதோருக்கு அறிவு இல்லை
படிப்பில் சுமாரான சாதாரண சட்டம் படித்த சுவாமிநாதனுக்கு எப்படி இவளவு திமிர் வந்தது . எப்படி இந்த மடையனுக்கு நீதிபதி பதவி கிடைத்தது. இதை புரிந்து கொள்ளவேண்டுனால் இந்தியாவில் எப்படி நீதிபதிகள் தேர்ந்தெடுக்க படுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும் . இந்தியாவில் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்று எந்த தகுதி தேர்வும் கிடையாது . ஏற்கனவே பதவியில் இருக்கும் நீதிபதிகள் தனக்கு பிடித்தமானவர்களை நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கலாம் . ஜாதி , அரசியல் , பணம் போன்றவை நீதிபதி தேர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன
உச்ச நீதிமன்றத்தில் 1 /3 சதவீத நீதிபதிகள் பிராமணர்கள்
மேல் நீதிமன்றத்தில் 3 /4 சதவீத நீதிபதிகள் பிராம்மணர்கள்
மொத்த ஜனத்தொகையில் வெறும் மூணு சதவீத பிராம்மணர்களால் எப்படி பெரும்பான்மையான நீதிபதிகளாக ஆக முடிந்தது . சொந்த ஜாதிக்காரர்களுக்கு சாதகமாக இருப்பதால்தான் மூணு சதவீத கொழுந்துகளால் நீதிமன்றங்களில் கோலோச்ச முடிகிறது . ஆங்கிலேயர் காலத்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் பிராமணர்கள் . அது இன்னும் தொடர்கிறது
தகுதி அடிப்படையில் எந்த வேலையும் கிடைக்கவேண்டும் . நீதிபதி பதவிகளுக்கு தகுதி தேர்வு அவசியம் தேவை
காக்காய் பிடித்து நீதிபதியான திறமையற்ற ஜி ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
No comments:
Post a Comment