Friday, November 28, 2025

தத்துவ மேதை : மலையாள எழுத்தாளர் ஜெயமோகன்

 ஜெயமோகனும் அவர் தவப்புதல்வனும் தத்துவங்களை சொல்லிக்கொடுக்க உலகத்தை சுற்றி வருகிறார்கள் அவர்களுடைய வாசகர்கள் செலவில். அவர்களுடைய கல்வி தகுதி என்ன . புளிச்ச மாவுக்காக சண்டை போடும் மற்றும் ஏழை எழுத்தாளர்களை இறப்பிற்கு பின் வசை பாடும் ஒரு நபருக்கு தத்துவங்களை  புரிந்து கொள்ளும் திறன் இருக்கிறதா . இந்த தத்துவங்களை இம்மாதிரி அரைவேக்காடுகளிடம் கற்றுக்கொள்வதால் யாருக்கு என்ன பயன் . எப்படி வாசகர்கள் இதை நம்பி ஆயிரக்கணக்காக டாலர்களை செலவு செய்கிறார்கள் 


என்னுடைய எரிச்சல் ஜெயமோகனின் சம்பாதிக்கும் திறனை பற்றி அல்ல  . ஜெயமோகனின் வியாபார நுணுக்கம் புரியாத எரிச்சல் அவ்வளவே 

Sunday, November 2, 2025

விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டவரா எழுத்தாளர் ஜெயமோகன்

 பிற மனிதர்களை மதிக்காத தலைக்கனம் பிடித்த எழுத்தாளர்  ஜெயமோகனுக்கு தான் ஒரு பெரிய அப்பாடக்கர் என்று நினைப்பு 

ஒரு  ஏழ்மையான எழுத்தாளர் செத்தால் அவரை வசை பாடுவது 

தான் ஒரு பெரிய பணக்காரன் மாதிரி பில்டு அப்பு கொடுத்துவிட்டு வாசகர் செலவில் பிச்சை எடுத்து உலகம் முழுவதும் சுற்றி பார்ப்பது 

இவர் எழுதும் குப்பை பிளாகை படிக்கச் வாசகர்கள் பணம் தர வேண்டுமாம் 

வரலாற்று அறிவே இல்லாத இவர் தத்துவ முகாமும் இலக்கிய கூட்டமும் நடத்துவது வேடிக்கையானது

இவர் கூட விவாதம் செய்ய தகுதி வேண்டுமாம் . தனக்கு தானே முகஸ்துதி கடிதங்கள் எழுதி கொள்வார் பிரஹஸ்பதி 

சில வாசகர்களுக்கும் ரசிகர்களுக்கும் பொறாமையாம் உதாரணத்துக்கு அஜீத் மற்றும் எம்ஜியாரை அவர்கள் ரசிகர்கள் ப்ளாடால் கீறி விடுவார்களாம்  

இவர் ப்லோக் மற்றும் யூடூபில் கமெண்ட் தடுக்கப்பட்டிருக்கும் . பிறரின் விமரிசனங்களை தாங்க மாட்டாத இந்த நபருக்கு அடுத்தவர்களை விமரிசிக்க என்ன உரிமை இருக்கு 

Sunday, October 26, 2025

அமெரிக்காவில் இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பது

 பொது இடங்களில் பட்டாசு வெடித்து நாசம் செய்வது 

பிள்ளையார் ஊர்வலம் என்று சத்தம் போட்டு கூட்டம் கூடி ஊர்வலம் போவது 

கால்பந்தாட்ட மைதானங்களை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானங்களாக மாற்றுவது 

வேலை இடங்களில் சாதி மற்றும் பண திமிர்  , இந்திய அதிகார திமிர் , தன் இனத்தை சேர்ந்தவர்களை வேலையில் சேர்ப்பது , திறமையின்மை , திருடுவது ,பொது இடங்களில் அசுத்தம் செய்வது  போன்ற கீழ்த்தரமான இந்திய கலாச்சாரத்தை இங்கே கொண்டு வருவது யாருக்கும் நன்மை தருவது அல்ல 

ஹெச் 1 பியில் வருபவர்களில் வெறும் பத்து சதவீதத்தினர் மட்டுமே திறமையானவர்கள் . மீதமுள்ளவர்கள் செய்வது சாதாரண வெள்ளைக்காலர் வேலைதான் . அம்மாதிரி ஆட்களைத்தான் டிசிஎஸ் , விப்ரோ மாதிரி கம்பெனிகள் குறைந்த சம்பளத்தில் கொண்டு வருகிறார்கள் 

இந்தியா முன்னேறி விட்டது, இந்தியாவின் விஸ்வகுரு மோடி, இந்தியாவில் பாலும் தேனும் ஓடுது என்றால் இந்தியாவிலேயே இருக்க வேண்டியதுதானே 

வெளிநாட்டுக்கு வந்தால் அந்த நாட்டு விதிமுறைகளை பின்பற்றி அடக்கஒடுக்கமாக இருக்க வேண்டும் . இங்கேயும் வந்து ஆர்எஸ்எஸ் , சனாதன தர்மா , ஜாதி , தற்பெருமை பேசிக்கொண்டிருந்தால்  அனைத்து  இந்திய இனத்தினரும் அடித்து விரட்ட படுவார்கள் .


Wednesday, October 8, 2025

பூன் தத்துவ முகாமும் அப்பாவி வாசகர்களும்

 ஒவ்வொரு  வருடமும் ஜெயமோகன்  அமெரிக்காவுக்கு தன் மனைவியுடன் சுற்றுப்பயணம் வருவார் . வருவதற்குமுன் அவருடைய அமெரிக்க(பிராம்மண?) வாசகர்களுக்கு அறிவிப்பு கொடுப்பார் . எங்கே எல்லாம் ஊர் சுற்றி பார்க்க வேண்டுமோ அங்கே இரு நாட்கள்  தத்துவ முகாம்கள் அல்லது நாவல் எழுதும் பயிற்சி கூடம் நடத்த போகிறேன் என்று அறிவிப்பு கொடுப்பார் . ஒவ்வொருவருக்கும் கட்டணம் பல ஆயிரம் டாலர்கள் . அவருடைய அமெரிக்கா எடுபிடி போதுமான அளவு பணம் சேர்ந்தவுடன் அந்த நகரங்களில் செலவு குறைந்த ரூம்களை வாடைகைக்கு எடுத்து ஜெயமோகனுக்கும் மனைவிக்கும் விலை உயர்ந்த விமானங்களில் டிக்கெட் வாங்குவார் . ஏர் இந்தியாவெல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார். இதே கூத்துதான் கனடா மற்றும் ஐரோப்ப  நாடுகளிலும் நடக்கிறது. உலகம் முழுக்க தன் வாசகர் செலவில் சுற்றுப்பயணம் வருகிறார் . எனக்கு சந்தேகம் என்ன என்றால் இவருடைய தத்துவங்கள் ஆயிரக்கணக்கான டொலர்களுக்கு மதிப்புடையதா . எப்படி இம்மாதிரி ஆட்கள் சிக்குகிறார்கள்  

இப்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் 

காக்காய் பிடித்து நீதிபதியான ஜி ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

 நீதிபதிகள் பாரபட்சம் இல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டும்  ஹிந்து முன்னணியில் உறுப்பினரான திறமையற்ற ஜாதி வெறி பிடித்த ஸ்வாமிநாதனால் எப்படி சரிய...